மலேஷியாவில் இருந்து காரைக்கால் துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள சுமார் 54 ஆயிரம் டன் ஆற்று மணலை கொண்டு செல்ல தமிழக அரசு அனுமதிக்காததால் கடந்த மே மாதம் முதல் துறைமுகத்திலேயே தேங்கிக் கிடப்பதாக புகார் எழுந்துள்ளது.
மலேஷியாவில் இருந்து காரைக்கால் துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள சுமார் 54 ஆயிரம் டன் ஆற்று மணலை கொண்டு செல்ல தமிழக அரசு அனுமதிக்காததால் கடந்த மே மாதம் முதல் துறைமுகத்திலேயே தேங்கிக் கிடப்பதாக புகார் எழுந்துள்ளது.